Search for:

Central Government


மத்திய அரசின் ஊட்டச்சத்து திட்டங்களை கண்காணிக்க புதிய நடை முறைகள் அறிமுகம்

ஊட்டச்சத்து குறைப்பட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள் வாழும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் வெளியான புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில…

"ஜல் சக்தி அபியான்" மழைநீர் சேகரிப்பை தீவிரமாக்க மத்திய அரசின் புதிய திட்டம்

நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையால் குளம், கிணறு, ஏரி, ஓடை, போன்ற நீர் நிலைகள் வறண்டு காட்சி அளிக்கின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு புதிய…

விவசாயிகளை ஊக்குவிக்கும் புதிய திட்டத்தை வேளாண் அமைச்சகம் அறிவித்தது

நாட்டின் அனைத்து விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகள் தங்களைத் கிசான் கிரெடிட் கார்டு (கே.சி.சி) மூலம் இணைத்துக்கொண்டு பயிர்களுக்கான கடன் உ…

அய்கிராய்ட் ஃபார்முலா! உயர்த்தப்படுமா மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம்?

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை நிர்ணயிக்கும் கடைசி குழுவாக இந்த 7 வது ஊதியக்குழு அமையும் என்று எதிர் பார்க்கபடுகிறது. தற்போது, அவ…

வங்கியில் பணம் டெபாசிட் செய்ய ஆதாரை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை

மத்திய அரசு விரைவில் ஆதாரை கட்டாயமாக்க உள்ளது. அனைத்து விதமான வங்கி பரிவர்தனைகளுக்கும் ஆதார் எ ண், கை ரேகை பதிவுகளும் (பயோ மெட்ரிக்) சரி பார்க்கப்பட…

வேளாண் கருவிகள்! தமிழக விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்த புதிய திட்டம்

தமிழக விவசாயிகள் இடையில் அதிகம் பார்க்கப்படும் பிரச்சனையாக இருப்பது ஆட்கள் பற்றாக்குறை. இதை சரி செய்யவும், குறித்த காலத்தில் பயிர் சாகுபடி கிடைக்கவும்…

கால்நடை துறையை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு- மத்திய அரசு

கால்நடைதுறையில் , தனியார் முதலீட்டை ஈர்த்து பால்பண்ணை உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதிஒதுக்கீ…

மத்திய அரசின் இலவச அரிசியை வாங்கி விட்டீர்களா? காலக்கெடு முடியப் போகிறது!

மத்திய அரசின் சார்பில், ரேஷனில் வழங்கப்படும் கூடுதல் இலவச அரிசி (Free rice), கோதுமை வாங்க, ஒன்பதுநாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.

கொரோனா : மீன்வளத் துறைக்கு மிகப்பெரிய நன்மை உண்டாகும்: குடியரசுத் துணை தலைவர்!!

ஆரோக்கியமான உணவு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பெருந்தொற்று ஏற்படுத்தி உள்ளதால், இந்திய மீன்வளத் துறைக்கு கொரோனாவால் மிகப் பெரிய நன்மைகள்…

மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம்: 6 ஆண்டுகளில் 15 இலட்சம் கோடி கடன்!

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி வரையில் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிறு நிறுவனங்கள் மற்று…

வீட்டில் இருந்து ரூ.50,000 சம்பாதிக்க மத்திய அரசின் வாய்ப்பு!

வீட்டில் அமர்ந்து பணம் ஈட்ட ஒரு மிகச்சிறந்த, பாதுகாப்பான வாய்ப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்ட முடியும்…

Back to Back Loan Facility: மீண்டும் கடன் வசதி! மாநிலங்களுக்கு ரூ.44 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்கியது!

ஜிஎஸ்டி இழப்பீட்டிற்கு எதிராக ஒருவருக்கு ஒருவர் கடன் வசதியின் கீழ் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு (சட்டமன்றத்துடன் சேர்த்து) ரூ.44,000…

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு!

தீபாவளி பண்டிகையை ஒட்டி, பெட்ரோலுக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்து…

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் ரூ.5,000 பரிசு!

சாலை விபத்தில் (Road Accident) சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் நபர்களை ஊக்குவிக்க, பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

50லட்சம் வரை காப்பீடு, சிலிண்டர் வைத்திருந்தால் போதும்

விறகு அடுப்பில் வெந்த காலம் மாறி இப்போது அனைவரது வீட்டிலுமே சுகாதாரமான சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அரசு தரப்பிலிருந்தும் நிறைய சலுகைகள…

அரசு ஊழியர்களின் சம்பளத்தை ரூ.26000 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு!

ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசிடமிருந்து பெரும் பரிசு வழங்கப்பட உள்ளது.

பட்ஜெட் 2022: வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்காக, புதிய அலோவன்ஸ், வழங்க வாய்ப்பு!

மாணவர்களின், கோரிக்கை ஏற்று தேர்வுகளும், வீட்டில் இருந்து எழுத உத்தரவு வந்துவிட்டது. ஆனால் அலுவலகம், பள்ளி, கல்லூரி தரும் மற்ற வசதிகளை, நீங்கள் வீட்டி…

JSY: ஜனனி சுரக்ஷா யோஜனா: பெண்களுக்கு ரூ 3400 நிதி உதவி, எப்படி விண்ணப்பிப்பது ?

ஜனனி சுரக்ஷா யோஜனா: நாடு முழுவதும் பெண்களுக்காக ஒன்றிய அரசு பல தனித்துவமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாட்டின் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு நித…

7th Pay Commission குட் நியூஸ்: 34% டி ஏ பற்றிய முக்கிய அப்டேட் அறிந்திடுங்கள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. ஹோலிக்கு முன்னதாக அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப…

மத்திய அரசின் திட்டம்: பெண்களுக்கு 6000 ரூபாய் கிடைக்கும், விவரம் இதோ!

ஏழைகள், விவசாயிகள், மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் என அனைத்து வகையான திட்டங்களையும் மோடி அரசு செயல்படுத்தி வருகிறது.

பாரத் பந்த்: பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மத்திய அரசு அறிவுரை!

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தின் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்கவும், தடையில்லா மின்சாரம் கிடைக்க செய்வதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய…

தமிழகத்தில் இந்தியாவிலேயே முதல் கடற்பாசி பூங்கா!

இந்திய நாட்டிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்திட்டம்…

அத்தியாவசியமான 143 பொருட்களின் GST வரியை உயர்த்துகிறது: ஜிஎஸ்டி கவுன்சில்?

வாசனை திரவியங்கள் முதல் சாக்லேட்டுகள் வரை: 92% பொருட்கள் 18% வரி ஸ்லாப்பில் இருந்து 28% ஆக மாறலாம். வருவாயை உயர்த்துவதற்காக, சரக்கு மற்றும் சேவை வரி (…

வரும் நாட்களில் எந்தெந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க - Last date!

தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் வங்களில் பல்வேறு வேலைவாய்ப்பு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி சார்ந்த நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்புகள…

K.V.சேர்க்கை: எம்.பிக்களுக்கு ஒதுக்கீடு கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு!

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கையில் எம்.பி.க்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோதுமை நிறுத்தி வைப்பு: மத்திய அரசு முடிவு!

இந்தியா முழுவதிலும், பிரதமரின் இலவச உணவு திட்டத்தின் கீழ், நியாய விலைக் கடைகளில் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் மின்னணு முறை: மத்திய அரசின் சிறப்பான முடிவு!

2021ல் நடைபெற வேண்டிய நாட்டின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தாண்டு நடத்த திட்டமிட்டுள்ளனர். துல்லியமான மற்றும் செலவு குறைந்த முறையில் நடத்துவதற்க…

விவசாயிகளின் வருமானத்தில் FPOகளின் CBBO முக்கிய பங்கு வகிக்கிறது

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதில் கிளஸ்டர் அடிப்படையிலான வணிக நிறுவனங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் முக்கியப் பங்காற்ற முடியும் என…

கால்நடைகள் வளர்த்தால் நிதி உதவி: அழைக்கிறது மத்திய அரசு!

கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை, மோடி அரசின் திட்டம் என்ன?

அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள வேலைவாய்ப்பு நிலையை ஆய்வு செய்த பின்னர் அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை “மிஷன் முறையில்” பணியமர்த்த ப…

7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஊதியத்துடன் வழங்கப்படுகின்ற அகவிலைப்படி, வீட்டு வாடகை, பயணப்பட…

தங்கம் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு! தங்கம் விலை அதிகரிக்குமா?

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தொடர்ந்து தங்கத்தின் இறக்குமதி வரியினை மத்திய அரசு அதிகரித்துள்ளது. இறக்குமதி வரியின் முழு விவரத்தினைக் குறித்தும், இதன்…

கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு!

கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், கோதுமை மாவு, ரவை, மைதா ஏற்றுமதிக்கும் தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்கள…

புகையிலை பொருட்களின் மீது புதிய எச்சரிக்கும் வாசகம்: மத்திய அரசு அதிரடி!

சிகரெட் உள்ளிட்ட அனைத்து விதமான புகையிலை பொருட்கள் உள்ள பாக்கெட்டுகளிலும், டிசம்பர் 1 ஆம் தேதிக்குப் பின் புதிய எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகம் க…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு: மத்திய அரசு ட்விஸ்ட்!

ஜூலை - டிசம்பர் அரையாண்டு தொடங்கிவிட்ட நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டிற்கு 4758.78 கோடி ரூபாய் நிதி விடுவிப்பு: மத்திய அரசு!

மாநில அரசுகளுக்கு இரண்டு தவணை வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது.

13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க தடை: மத்திய அரசு அதிரடி!

தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க நேற்று இரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் அதிரடி: 10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு

நாளுக்கு நாள் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்து வருவதை அடுத்து 10 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு ரூ.13 லட்சம் பரிசு அளிக்கப்படும் என ரஷ்ய அதிபர்…

ஒரே நாடு ஒரே சார்ஜர்: மத்திய அரசின் புதிய திட்டம்!

சமீபத்தில் இந்தியாவில் ஒரே நாடு ஒரே சார்ஜர் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா டிஜிட்டல் உலகில் முன்னண…

மின் கட்டண உயர்வுக்கு காரணமே மத்திய அரசு தான்: மின்வாரியம் அறிவிப்பு!

மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டிய நிலை இருப்பதாக, மக்களுக்கு மின் வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு…

நெல் அரிசி ஏற்றுமதி: 20% வரி விதித்தது மத்திய அரசு!

நெல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ரஷ்யா உக்ரைன் போரால் உலகம் முழுவதும் உணவு பொருட்களின் விலை அதிகரித்து…

அரிசி ஏற்றுமதி செய்ய ஒரே ஒரு கன்டிஷன்: மத்திய அரசு அறிவிப்பு!

உலகளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு 40% பங்கு உள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் இந்தியா 21.2 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்துள்ளது. அதில் 3.94…

அரசுப் பணியாளர்களுக்கு GPF வட்டி: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜெனரல் வருங்கால வைப்பு நிதிக்கு (General Provident Fund) அக்டோபர் - டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பை ம…

MSP: குறுவை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அமைச்சரவை ஒப்புதல்

MSP: 2023-24 சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகா…

Onion Price: தீபாவளிக்கு முன் குறைந்த வெங்காயம் விலை

வெங்காயத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் மேலும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசு (மோடி அரசு) 54,000 டன் வெங்காயத்தை இடையக கையிருப…

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 19 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய அரசின் உயரதிகாரிகள், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர், இந்நிலையில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 19 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக…

மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பரான திட்டம்: விண்ணப்பிக்க மார்ச் 2023 தான் கடைசி!

இந்திய மக்களுக்கும் வாழ்நாளில் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என்பது முக்கியக் கனவாக இருக்கும் நிலையில், இதை எளிதாக்க வங்கிகள் அதிகளவி…

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: சம்பளத்தை உயர்த்தும் அரசு!

இந்தியாவின் மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ரயில்வே துறை ஊழியர்கள் நீண்ட நாட்களாக ரயில்வே வாரியத்திடம் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு குறித்து கோரிக்கை…

7th Pay Commission: விரைவில் சம்பள உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு!

புதிய ஆண்டு தொடங்க இன்னும் ஒரு மாதம் உள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் செய்தி கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான த…

யூரியா வாங்க ரூ.2700 மானியம்: விவசாயிகளுக்கு உதவும் மத்திய அரசு!

காரிப் பருவத்தின் தொடக்கத்திலேயே விவசாயிகளுக்கு யூரியாவின் தேவை அதிகமாக இருப்பதால், விவசாயிகள் எளிதில் உரம் கிடைக்காமல் தவிக்கின்றனர். இப்பிரச்னையை போ…

மீண்டும் பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசை வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்.!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோ…

GST வசூல் எவ்வளவு தெரியுமா? 10 மாதங்களாக தொடர் சாதனை!

தொடர்ந்து 10 மாதங்களாக மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டியின் கீழ் சென்ற 2022 டிசம்பர் மாதத்த…

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: விரைவில் உயரும் அகவிலைப்படி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டில் அவர்களின் Fitment Factor அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்களின் அடிப்படை ஊ…

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: பென்சன் வாங்குவோருக்கும் குட் நியூஸ்!

பல லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் சம்பள உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.

பசுமை ஹைட்ரஜன் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்!

பசுமையான அதேசமயம் தூய்மையான ஆற்றல் மூலத்தை உற்பத்தி செய்வதற்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதில் மத்திய அரசு சில திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள…

மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசின் அருமையான பென்சன் திட்டம் இதோ!

முதியவர்களுக்காக மத்திய அரசுபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்குக் கொண்டுவந்தது. மூத்த குடிமக்களுக்கான இந…

6 வயதானால் மட்டுமே மாணவர் சேர்க்கை: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறிவருகிறது. அதுமட்டுமல்லாமல் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க…

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு அதிகரிப்பு: விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா?

காவிரி டெல்டா பகுதிகளில் பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புத…

பழைய பென்சன் திட்டம்: மத்திய அரசின் பதில் இதுதான்!

பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old pension scheme) மீண்டும் அமல்படுத்த திட்டம் இருக்கிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித…

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு: கடைசி தேதி நீட்டித்தது மத்திய அரசு!

அனைவருமே ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இவர்கள் மட்டும் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்கத் தேவையில்லை!

இந்தியர்கள் அனைவருமே ஆதார் - பான் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் - பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதி வரும் மார்ச்…

100 நாள் வேலைக்கான சம்பளம் உயர்வு: மத்திய அரசின் அசத்தலான அறிவிப்பு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூலி விகிதத்தை அதிகரித்து மத்திய ஊரக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதிய சிம் கார்டு வாங்கும் போது கவனமாக இருங்கள்: மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியாவில் போலியான அடையாள அட்டைகளை கொடுத்து சிம் கார்டு வாங்கும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய தொலைத்தொடர்பு துறை மக்களுக்கு முக்கி…

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு திருத்தி வருகிறது. நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஏப்ரல் - ஜூன் கா…

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

மத்திய அரசின் ‘அடல் பென்ஷன் யோஜனா’ திட்டத்தில் இதுவரை 5.20 கோடி பேர் சேர்க்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை இனி…

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு: மத்திய அரசு நடவடிக்கை!

சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, 2023-24 நிதியாண்…

திருட்டுப் போன செல்போனை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்: மத்திய அரசு அறிவிப்பு!

திருட்டுப் போன அல்லது தொலைந்து போன மொபைல் போன்களை மிக எளிமையாக ட்ராக் செய்து, கண்டுபிடிக்கும் வகையில் புதிய அமைப்பு ஒன்றை மத்திய அரசு தற்போது அறிமுகம்…

1.08 லட்சம் கோடி உர மானியம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு!

காரீப் பருவ காலத்தில் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு, ஒரு இலட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் உர மானியத்தை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.